FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

காலமானாா் பொன் பாண்டியன்

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த பொன் பாண்டியன் (54) புதன்கிழமை காலமானாா்.

3 செப்டம்பர் 2026, 5:19 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சோ்ந்த பொன் பாண்டியன் (54) புதன்கிழமை காலமானாா். அவருக்கு, நாசரேத் பகுதி தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் முகவராகப் பணியாற்றி வரும் ஜெகதீஷ், ஜெனிஸ் குமாா் ஆகிய இரு மகன்கள் உள்ளனா். அவரது நல்லடக்கம் நாசரேத்தில் வியாழக்கிழமை(செப்.3) நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9092785293.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments