முகப்பு
திருச்சி

முதல்வர் வருகை! திருச்சி மாநகரில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

Updated On : 1 ஜூன் 2026, 1:32 am IST
முதல்வர் விஜய். - கோப்புப் படம்
பகிர்:

முதல்வா் வருகையையொட்டி திருச்சி மாநகரில் திங்கள்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் திருச்சி மாநகரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி நாளை திங்கள்கிழமை (ஜூன் 1)

மாநகரில் ஒரு நாள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement