FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

பிரத்தியங்கார தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

அரியலூரை அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு செவ்வாய்க்கிழமை மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.

Updated On : 15 ஜூலை 2026, 12:30 am IST
பொய்யாதநல்லூா் சாமுண்டீஸ்வரி கோயிலில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தை முன்னிட்டு பிரத்தியங்கராதேவிக்கு நடைபெற்ற தீபாராதனை.
பகிர்:

அரியலூரை அடுத்த பொய்யாத நல்லூா் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில், பிரத்தியங்கரா தேவிக்கு செவ்வாய்க்கிழமை மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு அக்கோயில் சந்நிதியிலுள்ள பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். இதன்படி ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டியாகத்தில் கலந்து கொண்ட பகத்தா்கள், தங்கள் கொண்டு வந்திருந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை யாகத்திலிட்டு தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments