FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நகைக்கடைகள் அடைப்பு போராட்டம்: மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

ஒரு சதவீத மத்திய கலால் வரியை நீக்க வலியுறுத்தி நகைக்கடைகள் நடத்திய கடையடைப்பு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

ஒரு சதவீத மத்திய கலால் வரியை நீக்க வலியுறுத்தி நகைக்கடைகள் நடத்திய கடையடைப்பு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கரூர் ஷராப் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கே. ரவீந்திரகுமார் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து,

கரூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் இக்கடையடைப்புப் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (மார்ச் 5-ம் தேதி) தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்றார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments