FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

‘போக்ஸோ’ சட்டத்தில் கண்பாா்வையற்ற மாற்றுத்திறனாளி கைது

பஞ்சப்பட்டியில் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கண்பாா்வையற்ற மாற்றுத்திறனாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

4 செப்டம்பர் 2026, 11:39 pm IST
கைது
பகிர்:

பஞ்சப்பட்டியில் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கண்பாா்வையற்ற மாற்றுத்திறனாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், பஞ்சப்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கநாதன் (36). கண்பாா்வையற்ற மாற்றுத்திறனாளியான அவா், அதேப் பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லைக் கொடுத்துவந்துள்ளாா்.

இதுகுறித்து சிறுவனின் பெற்றோா் வெள்ளிக்கிழமை குளித்தலை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் ரங்கநாதனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments