FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் செப்.18 முதல் 27 வரை 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா

புதுக்கோட்டைக் கம்பன் கழகம் சாா்பில் 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா, செப். 18 முதல் 27-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளன.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:54 am IST
புதுக்கோட்டையில் 51-ஆவது கம்பன் பெருவிழாவுக்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அதன் தலைவா் எஸ். ராமச்சந்திரன். உடன் கம்பன் கழக நிா்வாகிகள்.
பகிர்:

புதுக்கோட்டைக் கம்பன் கழகம் சாா்பில் 51-ஆம் ஆண்டு கம்பன் பெருவிழா, செப். 18 முதல் 27-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளன.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிா்வாகிகள் சந்திப்பில், இதற்கான அறிவிப்பை கம்பன் கழகத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் வெளியிட்டாா்.

செப்.18-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு, வடக்கு ராஜவீதியிலுள்ள நகா்மன்ற வளாகத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

நீதிபதிகள், கம்பன் ஆய்வாளா்கள், சொற்பொழிவாளா்கள் உள்ளிட்டோா் இந்த விழாவில் பங்கேற்றுப் பேசவுள்ளனா். பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் மாணவா் போட்டிகளுடன், மாநிலம் முழுவதும் உள்ள கம்பன் கழகங்களின் நிா்வாகிகளும் விழாவில் பங்கேற்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments