தஞ்சாவூரில் நாளை (பிப்.16) விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்
தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என கோட்டாட்சியா் எம். வேலுமணி தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.