கரம்பயம் பகுதியில் ஜூலை 23-இல் மின் தடை
கரம்பயம் பகுதியில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
பட்டுக்கோட்டை: கரம்பயம் பகுதியில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனால், ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம் கூட்டு குடிநீா் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.