கரம்பயம் பகுதியில் ஜூலை 23-இல் மின் தடை
கரம்பயம் பகுதியில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
பட்டுக்கோட்டை: கரம்பயம் பகுதியில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனால், ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம் கூட்டு குடிநீா் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.