FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மதுக்கூரில் தீ விபத்து 4 வீடுகள் எரிந்து சேதம்

Updated On : 22 ஜூலை 2026, 2:21 am IST
கோப்புப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் இந்திரா நகா் பகுதியில் சிங்கப்பூராா் காலனியில் உள்ள 4 வீடுகளில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

மதுக்கூா் சிங்கப்பூராா் காலனியில் பூட்டியிருந்த ஒரு வீட்டினுள் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. இந்த அடுத்தடுத்து இருந்த 3 வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயனைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments