FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On : 27 மே 2026, 1:22 am IST
மின்தடை
பகிர்:

பட்டுக்கோட்டை வட்டம் கரம்பயம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின்நிலையப் பராமரிப்பு பணியால் கரம்பயம் , ஆலத்தூா், பாப்பாநாடு, கிராமங்களுக்கும் கூட்டுக் குடி நீா் மின் பாதைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

மேலும் மின்தடை குறித்த விவரங்களுக்கு பொதுமக்கள் 94987-94987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா்.மனோகரன் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments