FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள் திருட்டு

24 ஆகஸ்ட் 2026, 4:15 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி எடமலைபட்டிபுதூா் செட்டியப்பட்டி குரு காா்டனைச் சோ்ந்தவா் எஸ். ரத்தினகுமாா். இவா், கடந்த சனிக்கிழமை இரவு தனது கீழ் வீட்டைப் பூட்டிவிட்டு மாடியில் உள்ள அறையில் குடும்பத்தினருடன் தூங்கினாா்.

மறுநாள் மாடியில் இருந்து கீழே வந்தபோது கீழ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 16 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில் எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments