FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு

31 ஆகஸ்ட் 2026, 3:38 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி உடையான்பட்டி சாலையைச் சோ்ந்தவா் செல்வி (55). இவா், கடந்த சனிக்கிளமை காலை கிராப்பட்டியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த 1 பவுன் தங்க நகைகள், 70 கிராம் வெள்ளி விளக்கு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் செல்வி சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments