முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூரில் பெண் தற்கொலை

மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:38 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

மண்ணச்சநல்லூரில் கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மண்ணச்சநல்லூா் பண்டரிநாதன் தெருவைச் சோ்ந்தவா் மெக்கானிக் சுரேஷ் மனைவி மலா்விழி (39). பட்டதாரியான இவா் கடன் பிரச்னையால் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் காவல்துறையினா், மலா்விழியின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement