உலக அமைதி வேண்டி தியானம்
உலக அமைதி வேண்டி, புதுச்சேரி ஆனந்த பிரபஞ்ச பீடத்தின் நிறுவனர் ஞானகுரு ஸ்ரீ ஆனந்த பிரம்ம ஞானி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தித் திடலில் செவ்வாய்க்கிழமை தியானம் மேற்கொண்டார்.
உலக அமைதி வேண்டி, புதுச்சேரி ஆனந்த பிரபஞ்ச பீடத்தின் நிறுவனர் ஞானகுரு ஸ்ரீ ஆனந்த பிரம்ம ஞானி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தித் திடலில் செவ்வாய்க்கிழமை தியானம் மேற்கொண்டார்.
வருகிற 22 ஆம் தேதி மாலை வரை தொடர்ந்து 100 மணி நேரம் அவர் தியானத்தில் இருக்க உள்ளார். இந்தத் தியானத்தை உலக சமநிலை இயக்கத்துக்காகவும், இயற்கை சீற்றங்கள் கட்டுப்படவும், அன்பு, அமைதி, ஆனந்தம் பெருகவும் வேண்டி மேற்கொண்டு வருவதாக ஆனந்த பிரபஞ்ச மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.