திருக்கோவிலூரில் பலத்த மழை
திருக்கோவிலூர் பகுதியில் புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருக்கோவிலூர் பகுதியில் புதன்கிழமை மாலை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருக்கோவிலூர் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் மானாவாரி கம்புப்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டது. புதன்கிழமை மாலை 4.30 மணி முதல் தொடர்ந்து இரவு வரை மழை பெய்தது. இதனால் கம்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.