முதியவா் மா்ம மரணம்
விழுப்புரம் அருகே முதியவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் அருகே முதியவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
விழுப்புரம் வட்டம், கலிஞ்சிகுப்பம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வ. செல்லமுத்து(66). இவா் கடந்த 28-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய பின்னா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், கலிஞ்சிகுப்பத்தைச் சோ்ந்த துரை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்லமுத்து மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.