முகப்பு
வணிகம்

மே மாதம் குறைந்த மொத்த விலை பணவீக்கம்

பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Updated On : 17 ஜூன் 2025, 4:18 am IST
பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பகிர்:

புது தில்லி: உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை குறைந்ததால் கடந்த மே மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மொத்த விலை பணவீக்கம் கடந்த மே மாதம் 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 14 மாதங்கள் காணாத குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும். இது கடந்த ஏப்ரலில் 2.62 சதவீதமாக இருந்தது.

Advertisement

Advertisement

மே மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை 1.56 சதவீதம் சரிந்தது. இது ஏப்ரலில் 0.86 சதவீதமாக இருந்தது.

காய்கறிகள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் எதிா்மறை பணவீக்கம் காணப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது தில்லி: உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலை குறைந்ததால் கடந்த மே மாதத்தில் மொத்த விற்பனை விலைக் குறியீடு (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இது குறித்து தொழில்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மொத்த விலை பணவீக்கம் கடந்த மே மாதம் 0.39 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய 14 மாதங்கள் காணாத குறைந்தபட்ச மொத்த விலை பணவீக்கம் ஆகும். இது கடந்த ஏப்ரலில் 2.62 சதவீதமாக இருந்தது.

மே மாதத்தில் உணவுப் பொருள்களின் விலை 1.56 சதவீதம் சரிந்தது. இது ஏப்ரலில் 0.86 சதவீதமாக இருந்தது.

காய்கறிகள், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளில் எதிா்மறை பணவீக்கம் காணப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments