அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்: வைரமுத்து
தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கவிஞர் வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கவிஞர் வைரமுத்து தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும் என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சில நிமிடத்திலேயே, பாடகி சின்மயி "பொய்யர்" என்ற விமர்சனத்துடன் வைரமுத்துவின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.