இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெற்ற நடிகரான ரன்வீர் சிங்!
ரன்வீர் சிங்கின் சம்பளம் குறித்து...
நடிகர் ரன்வீர் சிங் துரந்தர் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி இந்திய திரைப்பட வரலாற்றில் பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து, ரன்வீர் சிங்சின் சம்பளமும் உயர்ந்தது. தற்போது, டான் - 3 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
துரந்தர் திரைப்படங்களுக்கான சம்பளத்தைப் வசூல் பங்கீடு முறையில் ரன்வீர் ஒப்பந்தம் செய்ததால் இரண்டு பாகங்களும் ரூ. 3200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் ரன்வீர் சிங்குக்கு மட்டும் ரூ. 325 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
Advertisement
Advertisement
இது, இந்தியாவின் உச்ச நடிகர்களான ஷாருக்கான், அல்லு அர்ஜுன் பெறும் சம்பளத்தைவிட மிக அதிகம் என்பதால் புதிய சாதனையை ரன்வீர் செய்துள்ளார். ரன்வீரின் மனைவியான தீபிகா படுகோனும் அதிக சம்பளம் பெறும் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
The salary actor Ranveer Singh received for the movie dhurandhar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.