பிளஸ் 2 தேர்வெழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.
தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மொழிப் பாடம் முதல் தாளுடன் இன்று தொடங்குகின்றன.
இத்தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு சலுகையை கல்வித்துறை அளித்துள்ளது. சொல்வதை எழுதுபவர்கள், மொழிப் பாடங்களில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
மேலும், அவர்கள் தரைத் தளங்களில் தேர்வு எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.