முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ 92 ஆயிரம் சம்பளத்தில் தேசிய புலனாய்வு முகமையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

தேசிய புலானாய்வு முகமையில் காலியாக உள்ள 67 உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 25 மார்ச் 2022, 12:26 pm IST
பகிர்:

தேசிய புலானாய்வு முகமையில் காலியாக உள்ள 67 உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 67

பணியிடம்: தில்லி, குவஹாத்தி, ஹைதராபாத், மும்பை, லக்னோ, ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, ராய்ப்பூர், ஜம்மு, சண்டிகர், இம்பால், சென்னை, ராஞ்சி, பெங்களூர், போபால், புவனேஷ்வர், ஜெய்ப்பூர், பாட்னா, அகமதாபாத்

Advertisement

Advertisement

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Sub Inspector - 43
தகுதி:  ஏதாவெதாரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 29,200 - 92,300 வழங்கப்படும். 

பணி: Head Constable - 24
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
சம்பளம்: மாதம் ரூ. 25,500 - 81,700 வழங்கப்படும். 
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:    SP (Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்:  07.04.2022

மேலும் விவரங்கள் அறிய https://nia.gov.in/ அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19133_54_2122b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments