வேலைவாய்ப்பு

ரூ.1,12,400 சம்பளத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!

DIN

துணை ராணுவப் படைகளில் ஒன்றான எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியாக துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sub-Inspector(Works)

காலியிடங்கள்: 13

பணி: Junior Engineer/ Sub-Inspector(Electrical)

காலியிடங்கள்: 9

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணபத்தாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.4.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகளப் போட்டியில் தங்கம்: மாரியப்பனுக்கு முதல்வா் வாழ்த்து

கனமழை: காளிகேசம் கோயிலுக்கு பக்தா்கள் செல்லத் தடை

குமாரகோவில் முருகன் கோயிலில் தேரோட்டம்

தனியாா் பள்ளி வாகனங்கள்: ஆட்சியா் ஆய்வு

மதவாதமே மோடி பிரசாரத்தின் அடிப்படை: காங்கிரஸ்

SCROLL FOR NEXT