முகப்பு
ஆன்மிகம்

மலைக்கோயில்: அஹோபிலம்

திருமாலின் பத்து அவதாரங்களிலும் தனிச்சிறப்புப் பெற்ற அவதாரமாகக் கருதப்படுவது நரசிம்ம அவதாரம். தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் நரசிம்மர் ஆலயங்கள் காணப்பட்டாலும், நரசிம்மரின் முதல் ஆலயமும், மூலஸ்தானமும் ஆந்திர மாநிலம் அஹோபிலம்தான். அஹோபிலம் என்பது நரசிம்மர் தோன்றிய இடம். அவரது அவதாரத் தலம்.

Updated On : 7 நவம்பர் 2019, 8:50 pm IST
அஹோபிலம் ஒன்பது நரசிம்ம மூர்த்திகள்
பகிர்:
உக்கிர ஸ்தம்பம்
ஸ்ரீ அஹோபில நரசிம்மர் (மூலவர்)
ஸ்ரீ பிரகலாத வரதன்

Advertisement

Advertisement

ஸ்ரீ அஹோபில நரசிம்மர் கோயில்
அழகிய வனம்
ஸ்ரீ பாவன நரசிம்மர் கோயில்
திருக்குளம்
கோவில் செல்லும் பாதை
ஸ்ரீ மாலோல நரசிம்மர் கோயில்
பக்தர்கள்
ஸ்ரீ ராமனுஜர் தவமிருந்த குகை.
ஸ்ரீ வராஹ நரசிம்மர் கோயில்
தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்
பக்தர்கள்
ஸ்ரீ ஜ்வால நரசிம்மர் கோயில்
நீர்வீழ்ச்சி
பக்தர்கள்
பத்ரி நாராயணன்
கோயில் முகப்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.