தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் - புகைப்படங்கள்
DIN
தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா பொங்கல் வைபவத்தின் போது அக்னிச்சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்.அக்னிச்சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்.அக்னிச்சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்.கோயிலுக்குள் முத்துமாரி அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.கோயிலுக்குள் முத்துமாரி அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசையை நோக்கி கோழி, சேவல்களை பலி கொடுத்து பொங்கல் வைத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்.மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசையை நோக்கி கோழி, சேவல்களை பலி கொடுத்து பொங்கல் வைத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்.நேர்த்திக்கடன் செலுத்த அக்கினிச்சட்டி எடுத்து செல்லும் பக்தர்.நேர்த்திக்கடன் செலுத்த அக்கினிச்சட்டி எடுத்து செல்லும் பக்தர்.முடிகாணிக்கை செலுத்தியும் கிடாவெட்டி பொங்கல் வைத்தும் அக்னிச்சட்டி ஏந்தியும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் மாவிளக்கு பூஜை நடத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.முடிகாணிக்கை செலுத்தியும் கிடாவெட்டி பொங்கல் வைத்தும் அக்னிச்சட்டி ஏந்தியும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் மாவிளக்கு பூஜை நடத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்.தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்.