முகப்பு
ஆன்மிகம்

தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் - புகைப்படங்கள்

பங்குனி திருவிழாவையொட்டி தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும் கிடாவெட்டி பொங்கல் வைத்தும் அக்னிச்சட்டி ஏந்தியும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் மாவிளக்கு பூஜை நடத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி முத்துமாரி அம்மனை தரிசனம் செய்தனர்.

Updated On : 5 ஏப்ரல், 2022 at 7:40 PM
தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா பொங்கல் வைபவத்தின் போது அக்னிச்சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 8:46 PM
அக்னிச்சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்.
கோயிலுக்குள் முத்துமாரி அம்மனை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

Advertisement

மானாமதுரை வைகை ஆற்றுக்குள் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ள திசையை நோக்கி கோழி, சேவல்களை பலி கொடுத்து பொங்கல் வைத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தர்கள்.
நேர்த்திக்கடன் செலுத்த அக்கினிச்சட்டி எடுத்து செல்லும் பக்தர்.
முடிகாணிக்கை செலுத்தியும் கிடாவெட்டி பொங்கல் வைத்தும் அக்னிச்சட்டி ஏந்தியும் குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டியும் மாவிளக்கு பூஜை நடத்தியும் வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.