முகப்பு
பிற

வியாபாரத்துக்கு காத்திருக்கும் கடைக்காரர்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் வந்த நிலையில் பஸ், கார், ஆட்டோக்கள் ஓடாது என்றும், பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசு அறிவித்தது. இதனையடுத்து வாடிக்கையாளர் வருகைக்காக காத்திருக்கும் முட்டை விற்பனையாளர்.

Updated On : 27 மார்ச் 2020, 9:30 pm IST
பகிர்:

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.