முகப்பு
பிற

நாகப்பட்டினத்தில் பழங்கால சிலைகள் பறிமுதல் - புகைப்படங்கள்

நாகப்பட்டினத்தில் உள்ள பன்னகா பரமேசுவர சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள அலமாரியை சிலை கடத்தல் தடுப்பு ஆய்வு செய்த போது வள்ளி, புவனேஸ்வரி அம்மன் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகியோரின் வெண்கல சிலைகள் தமிழ்நாடு சிலைப் பிரிவு சிஐடியால் கைப்பற்றப்பட்டது.

Updated On : 27 அக்டோபர் 2022, 6:58 pm IST
திருஞான சம்பந்தர் சிலை - உயரம்-43 சென்டிமீட்டர், அகலம்-12 சென்டிமீட்டர், எடை- 9.4 கிலோ.
பகிர்:
திருஞான சம்பந்தர் சிலை - உயரம்-43 சென்டிமீட்டர், அகலம்-12 சென்டிமீட்டர், எடை- 9.4 கிலோ.
வள்ளி உலோக சிலை - அதன் உயரம் 38.5 சென்டிமீட்டர், அகலம் 16 சென்டிமீட்டர், எடை - 7.3 கிலோ.
வள்ளி உலோக சிலை - அதன் உயரம் 38.5 சென்டிமீட்டர், அகலம் 16 சென்டிமீட்டர், எடை - 7.3 கிலோ.

Advertisement

புவனேஸ்வரி அம்மன் சிலை - உயரம்-30 சென்டிமீட்டர், அகலம்-13 சென்டிமீட்டர், எடை- 6.2 கிலோ.
புவனேஸ்வரி அம்மன் சிலை - உயரம்-30 சென்டிமீட்டர், அகலம்-13 சென்டிமீட்டர், எடை- 6.2 கிலோ.
கைப்பற்றப்பட்ட மூன்று பழங்கால வெண்கல சிலைகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.