சேலையில் அசத்தும் ஆத்மிகா - போட்டோஷூட்
தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.
ஆத்மிகா நடிப்பில் கோடியில் ஒருவன், காட்டேரி ஆகிய படங்கள் வெளிவந்தன.
ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நாயகி.
உதயநிதியுடன் இவர் இணைந்து நடித்திருந்த கண்ணை நம்பாதே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுது.
சமூக வலைதளங்களில் போட்டோஷூட் பகிர்ந்து அசத்தும் ஆத்மிகா.
என்ன அழகு...
கிரங்கடிக்கும் நாயகி.
மெழுகு அழகி
இளசுகள் மனதை ரணகளம் செய்யும் நாயகி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.