மடலிங் துறையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரும் நாயகி.
பகிர்:
சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் பல குறும்படங்களில் நடித்துள்ளார்.ஆத்மிகா நடிப்பில் கோடியில் ஒருவன், காட்டேரி ஆகிய படங்கள் வெளிவந்தன.ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நாயகி.உதயநிதியுடன் இவர் இணைந்து நடித்திருந்த கண்ணை நம்பாதே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுது.சமூக வலைதளங்களில் போட்டோஷூட் பகிர்ந்து அசத்தும் ஆத்மிகா.என்ன அழகு...கிரங்கடிக்கும் நாயகி.மெழுகு அழகிஇளசுகள் மனதை ரணகளம் செய்யும் நாயகி.