முகப்பு
நிகழ்வுகள்

சிறையில் இருந்து விடுதலையான நளினி, முருகன், சாந்தன் - புகைப்படங்கள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக, வேலூர் சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

Updated On : 14 நவம்பர் 2022, 7:49 pm IST
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து விடுதலையான நளினி.
பகிர்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக வேலூர் சிறையில் விடுதலையான நளினி.
விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடிந்த பிறகு, விடுதலையான நளினி.
வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி.

Advertisement

Advertisement

30 ஆண்டுகளுக்கு மேலான சிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளியே வந்த நளினி.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.
செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments