முகப்பு
செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை வாங்க ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் - புகைப்படங்கள்

அரிசி, பருப்பு, சரக்கரை, எண்ணெய்

Updated On : 25 மே 2021, 5:28 pm IST
கரோனா பரவலை தடுக்க தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, சரக்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்.
பகிர்:
ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு.
அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கிலும் போது ரேஷன் கடைகள் செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க குவிந்த போதுமக்கள்.

Advertisement

Advertisement

ரேஷன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
பல்வேறு மாவட்டத்தில் காலை முதலே ரேசன் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
ரேசன் கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்.
ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க காலை முதலே பொதுமக்கள் கூடத் தொடங்கிவிட்டனர்.
பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments