முகப்பு
செய்திகள்

கனமழையால் தீவுகளாக மாறிய மாநகரங்கள் - புகைப்படங்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்  மாவட்டத்தில் நீடிக்கும் கனமழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்து தீவுகள் போன்று மாறியது.

Updated On : 27 நவம்பர் 2021, 4:52 pm IST
சென்னை கே.கே.நகர் ராஜ மன்னார் சாலையில் தேங்கிய வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
பகிர்:
சென்னை அம்பத்தூர் அருகே நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.
சென்னை, வியாசர்பாடி முல்லை நகர் குடியிருப்பில் புகுந்துள்ள மழை நீர் கலந்த கழிவு நீர்.
சென்னை கொளத்தூர் அசோகா அவென்யூ பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர்.

Advertisement

Advertisement

திருவாரூர் பனகல் சாலை பகுதியில் தண்ணீரில் சூழ்ந்துள்ள குடியிருப்புகள்.
வெள்ள நீரால் சூழப்பட்டிருந்த நாகை அந்தணப்பேட்டை குடியிருப்புப் பகுதி.
கன்னியாகுமரி மாவட்ட திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்.
கனமழையால் நாகையை அடுத்த பாலையூரில் மழைநீரில் முழ்கியுள்ள நெல் பயிர்கள்.
திருச்செந்தூரில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையினால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்பகுதி சூழ்ந்த வெள்ளம்.
திருச்செந்தூரில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையினால் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பிரகாரத்தில் சூழ்ந்த வெள்ளம்.
குளம்போல் காட்சி அளிக்கும் அறிஞர் அண்ணா பூங்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments