செய்திகள்

89வது விமானப்படை தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்.
புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்.
புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே, கடற்படைத் தளபதி கரம்பீர் சிங்.
காசியாபாத்தில் நடைபெற்ற 89 வது விமானப்படைதினத்தை முன்னிட்டு அணிவகுப்பில் பங்கேற்ற கடற்படைத் தளபதி கரண்பீர் சிங்.
காசியாபாத்தில் நடைபெற்ற 89 வது விமானப்படை தினத்தை முன்னிட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி .
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படைத் தளபதி கரண்பீர் சிங் உள்ளிட்டோர்.
விமானப்படை தினத்தை முன்னிட்டு காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் மரியாதை நிமித்தமாக ஆய்வு செய்யும் ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுதாரி.
விமானப்படை தினம் முன்னிட்டு அணிவகுத்து வரும் வீரர்கள்.
விமானப்படை தினம் முன்னிட்டு அணிவகுத்து வரும் வீரர்கள்.
வான்வெளி சாகசங்கள்.
விமானப்படை தினம் முன்னிட்டு அணிவகுத்து வரும் வீரர்கள்.
விமானப்படை வீரர்கள் நிகழ்த்திய சாகச நிகழ்ச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT