FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜார்க்கண்டில் ரோப் கார்கள் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஜார்க்கண்ட் மாநிலத்தின், திரிகுட் மலைப்பகுதியில் அமைந்துள்ள பாபா பைடியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்று திரும்பும் வழியில் `ரோப் கேபிள் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து  ஏற்பட்டது.

Updated On : 11 ஏப்ரல் 2022, 6:12 pm IST
திரிகுட் மலையில் அமைந்துள்ள பாபா பைடியநாத் மலைக் கோயிலுக்கு ரோப்கார் சென்றபோது தொழில்நுட்பக் காரணத்தால் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
பகிர்:
ரோப் கார்கள் விபக்குள்ளானதால் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ-திபெத் எல்லை காவல்படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரோப் கார்களில் சிக்கியுள்ளவர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நடைபெற்று வரும் மீட்புப் பணி.

Advertisement

Advertisement

கேபிள் கார்களில் சிலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரோப் கார் விபத்து ஏற்பட்டதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடன் இணைந்து உள்ளூர் மக்களும் உதவி செய்து வருகின்றனர்.
இந்தியாவின் மீிக நீண்ட செங்குத்தான ரோப்வே கார் இது என ஜார்கண்ட் சுற்றுலை துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments