முகப்பு
செய்திகள்

பொற்கோயிலில் 'ராகுல் காந்தி' - புகைப்படங்கள்

'பாரத் ஜோடோ யாத்ரா'வின் போது காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தலைப்பாகை அணிந்து கொண்டு தரிசனம் செய்தார்.

Updated On : 10 ஜனவரி 2023, 5:53 pm IST
பஞ்சாப் மாநிலத்திற்குள் நடைப்பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தரிசனம் செய்தனர்.
பகிர்:
காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் தலைப்பாகை அணிந்து கொண்டு தரிசனம் செய்தார்.
தலைப்பாகையுடன் பொற்கோயிலில் ராகுல் காந்தி.
சீக்கியர்கள் அணியும் தலைப்பாகை தானும் அணிந்து கோயில் நிகழ்வுகளில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் பிரசித்திபெற்ற பொற்கோயிலில் ராகுல் காந்தி.
பொற்கோயில் வளாகத்தில் ராகுல் காந்தி.
தலைப்பாகையுடன் ராகுல் காந்தி.
100 நாட்களை கடந்து பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போய்து பஞ்சாப் மாநிலத்தில் தனது யாத்திரையை தொடர்ந்து வருகிறார் ராகுல் காந்தி.
'பாரத் ஜோடோ யாத்ரா'வின் போது பொற்கோயிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.