நாட்டின் 78-வது சுதந்திர தின கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடி ஏற்றி வைத்த பிறகு நாட்டுமக்களிடம் உரையாற்றினார்.
பகிர்:
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித் பிரதமர் மோடி.தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.சுதந்திர தினத்தன்று ராஜஸ்தானி லெஹேரியா அச்சு தலைப்பாகை அணிந்து நாட்டு நாட்டுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி.சுதந்திர தினத்தையொட்டி அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளத்ரி ஆகியோர்.செங்கோட்டையில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் பதக்கம் வென்ற வீரர்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.சுதந்திர தின விழா பங்கேற்ற முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவேதி மற்றும் முக்கிய பிரமுகர்கள்.செங்கோட்டையில் சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் தேசியக் கொடியை ஏற்றி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் அரங்கத்தில் தேசியக் கொடியை ஏற்றி ஏற்றி வைத்த ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தொிவித்தார்.11-வது முறையாக செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடியின் ஹைலைட் பேச்சு.பிரதமர் மோடியின் ஹைலைட் பேச்சு.பிரதமர் மோடியின் ஹைலைட் பேச்சு.பிரதமர் மோடியின் ஹைலைட் பேச்சு.பிரதமர் மோடியின் ஹைலைட் பேச்சு.பிரதமர் மோடியின் ஹைலைட் பேச்சு.பிரதமர் மோடியின் ஹைலைட் பேச்சு.அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள வாகா எல்லையில் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படை வீரர்.