முகப்பு
செய்திகள்

அமாவாசை நாளில் புனித நீராடல் - புகைப்படங்கள்

Updated On : 29 ஜனவரி 2025, 10:31 pm IST
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 இன் போது 'மவுனி அமாவாசை'யை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Ravi Choudhary
பகிர்:
தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர். - Ravi Choudhary
திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Manvender Vashist Lav
பக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர். - -
திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை. - Ravi Choudhary
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை. - Ravi Choudhary
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது. - Gurinder Osan
பிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது. - Ravi Choudhary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments