முகப்பு
செய்திகள்

அமாவாசை நாளில் புனித நீராடல் - புகைப்படங்கள்

Updated On : 29 ஜனவரி, 2025 at 5:04 PM
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 இன் போது 'மவுனி அமாவாசை'யை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Ravi Choudhary
பகிர்:
தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர்.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள்.
பக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.
திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை.
திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது.
பிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.