முகப்பு
செய்திகள்

யமுனை நதியின் மீது வட்டமிடும் புறாக்கள் - புகைப்படங்கள்

Updated On : 16 நவம்பர், 2025 at 2:25 PM
புதுதில்லி உள்ள யமுனை காட் பகுதியில் பாய்ந்தோடும் யமுனா நதியின் மீது பறக்கும் சைபீரிய புறாக்களின் கூட்டம். - ANI
பகிர்:
யமுனா நதியின் மீது பறக்கும் சைபீரிய புறாக்கள்.
யமுனா நதியின் மீது பறக்கும் புறாக்கள்.
அதிகாலைப் புகை மூட்டம் தொடர்ந்து, தில்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை நதி கரையில் மக்களின் கூட்டம்.
புதுதில்லியில் உள்ள யமுனா காட் பகுதியில் கடுமையான புகை மூட்டத்தின் நடுவில் யமுனா நதியின் மீது பறந்து செல்லும் புறாக்கள்.
புறாக்களின் கூட்டத்திற்கு உணவளிக்கும் ஒரு பெண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.