முகப்பு
செய்திகள்

யமுனை நதியின் மீது வட்டமிடும் புறாக்கள் - புகைப்படங்கள்

Updated On : 16 நவம்பர் 2025, 7:55 pm IST
புதுதில்லி உள்ள யமுனை காட் பகுதியில் பாய்ந்தோடும் யமுனா நதியின் மீது பறக்கும் சைபீரிய புறாக்களின் கூட்டம். - ANI
பகிர்:
யமுனா நதியின் மீது பறக்கும் சைபீரிய புறாக்கள். - ANI
யமுனா நதியின் மீது பறக்கும் புறாக்கள். - ANI
அதிகாலைப் புகை மூட்டம் தொடர்ந்து, தில்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை நதி கரையில் மக்களின் கூட்டம். - ANI

Advertisement

புதுதில்லியில் உள்ள யமுனா காட் பகுதியில் கடுமையான புகை மூட்டத்தின் நடுவில் யமுனா நதியின் மீது பறந்து செல்லும் புறாக்கள். - ANI
புறாக்களின் கூட்டத்திற்கு உணவளிக்கும் ஒரு பெண். - ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.