வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களின் மகள் செந்தாமரை மற்றும் தீபக் ரவி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழா, வேலூர், காட்பாடியில் நடைபெற்றது.
நிகழ்வில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், மாவட்ட அதிகாரிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.கதிர் ஆனந்த் - சங்கீதா அவர்களின் மகள் செந்தாமரைக்கும், ரவி கண்ணன் - தீபா ஆகியேரின் மகன் தீபக் ரவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்தது.நிச்சயதார்த்த விழாவில் குடும்பத்தினரும் உறவினர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.