முகப்பு
செய்திகள்

இந்தக் கோடையில் ஒரு குளிர்ச்சியான செய்தி! சென்னையில் பிரம்மாண்ட 3 in 1 கண்காட்சி! அனுமதி இலவசம்!

தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமம் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா இணைந்து வழங்கும் ‘தி க்ராண்ட் 3.0’ 3 in 1 கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

Updated On : 15 மார்ச் 2019, 1:33 pm IST
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் குழுமம் மற்றும் பாங்க் ஆஃப் பரோடா இணைந்து வழங்கும் ‘தி க்ராண்ட் 3.0’ 3 in 1 கண்காட்சி சென்னையில் நடைபெறுகிறது.

தேதி - 22, 23 & 24  மார்ச் 2019
இடம் - விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டர், YMCA, ராயப்பேட்டை, சென்னை

ப்ராபர்டி எக்ஸ்போ (Property Expo)

Advertisement

எளிய தவணையில் DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகள்.

சென்னையின் முக்கிய இடங்களில் சலுகை விலையில் அபார்ட்மெண்ட்கள் / தனி வீடுகள்

குறைந்த வட்டியில் எளிதான EMI வசதிகள்

முன்னணி வங்கிகளின் நிதியுதவி வசதி

ஹெல்த் எக்ஸ்போ (Health Expo)

இலவச மருத்துவ பரிசோதனை

நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகள்

ஆயுர்வேதா & சித்தா, ஹோமியோபதி, அலோபதி மற்றும் அக்குபஞ்சர் பரிசோதனை மையங்கள்

ஹோம் ப்ராடக்ட்ஸ் எக்ஸ்போ (Home Products Expo)

வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மொபைல் சாதனங்கள், சமையலறை பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்கள் மெகா சலுகை விலையில் கிடைக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.