பிரதமர் நரேந்திர மோடி 
இந்தியா

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகம் என்றும் நினைவு கூறத்தக்கது: பிரதமர் மோடி

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை என்றும் நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

DIN

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை என்றும் நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். 

கார்கில் போர் 21-ஆவது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,

கார்கில் விஜய் திவாஸில், 1999-ல் நம் தேசத்தை உறுதியுடன் பாதுகாத்த நமது ஆயுதப் படை வீரர்களின் தைரியத்தையும், உறுதியையும் நாங்கள் என்றும் நினைவில் கொள்கிறோம். அவர்களின் வீரம் தொடர்ந்து தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 4

மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருது!

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

SCROLL FOR NEXT