கோப்புப்படம் 
இந்தியா

ஓபிசி ஆணைய பதவிகள்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

புது தில்லி: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் காலி இடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஓபிசி ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், துணை தலைவர், உறுப்பினர் பதவிகளை நிரப்பக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT