இந்தியா

மேற்குவங்கம்: முர்ஷிதாபாத்தில் 6 வெடிகுண்டுகள் மீட்பு, ஒருவர் கைது

DIN

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரி கூறுகையில், 

சலார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் இதுவரை 6 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், அனாருல் ஷேக் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்ற வருகின்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT