இந்தியா

மேற்குவங்கம்: முர்ஷிதாபாத்தில் 6 வெடிகுண்டுகள் மீட்பு, ஒருவர் கைது

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

DIN

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரி கூறுகையில், 

சலார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் இதுவரை 6 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், அனாருல் ஷேக் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதுதொடர்பாக மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்ற வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT