இந்தியா

பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ

DIN

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வருகிற நவம்பர் 26-ல் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டினை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட்டில் ஓசன்சாட்-3 என்கிற புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. இந்த செயற்கைக் கோள் ஏவுதல் நவம்பர் 26 (சனிக்கிழமை) முற்பகல் 11.46 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இது குறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் பேசியதாவது: இந்த பிஎஸ்எல்வி-சி54 திட்டத்தில் ஓசன்சாட்-3 புவி கண்காணிப்பு  செயற்கைக் கோள் (இஓஎஸ்-6) மற்றும் 8 சிறியவகை நானோ செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. மேலும், அமெரிக்காவினுடைய சிறிய வகை நானோ செயற்கைக் கோள்களும் ஏவப்பட உள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT