இந்தியா

ஆந்திரத்தில் விஷவாயு தாக்கி 7 பேர் பலி!

DIN

ஆந்திரத்தின் காக்கிநாடா அருகே ஆயில் டேங்க்கை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

மெத்தாபுரம் அருகே ரங்கப்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான எண்ணெய் தொழிற்சாலையில் ஆயில் டேங்க்கை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். 

எண்ணெய் தொழிற்சாலையில் உள்ள டேங்கின் கசடுகளை சுத்தம் செய்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT