முகப்பு
இந்தியா

புல்வாமாவில் ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

Updated On : 5 மே 2023, 12:18 pm IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையின்போது ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருள்களைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். 

டிராலின் லுர்கம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் சோதனை நடத்தியபோது அங்கிருந்த துப்பாக்கி, இரண்டு பத்திரிகைகள், 56 தோட்டாக்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர். 

இதுதொடர்பாக பஷீர் அகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments