முகப்பு
இந்தியா

தில்லி - குருகிராம் விரைவுச் சாலையில் வாகன நெரிசல்!

குருகிராமில் புகை மூட்டத்திற்கு மத்தியில் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளன.

Updated On : 23 நவம்பர் 2023, 7:37 pm IST
பகிர்:

குருகிராமில் புகை மூட்டத்திற்கு மத்தியில் தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கியுள்ளன.

புதன்கிழமை காலை நகரம் முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்து ‘மிகவும் மோசம்’ அல்லது ‘கடுமை’ பிரிவில் பதிவு செய்யப்பட்டது.

தலைநகரில் மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நியூ மோதி பாக், மந்திா் மாா்க், விவேக் விஹாா், நேரு நகா், சோனியா விஹாா், பூசா, ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை காற்றுத் தரக் குறியீடு 400 முதல் 435 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி கடுமை பிரிவில் இருந்தது.

Advertisement

Advertisement

சாதகமான காற்றின் வேகம் மற்றும் திசையால் மாசு அளவு குறைந்ததைத் தொடா்ந்து, திடல்லியில் கட்டுமானப் பணிகள் மற்றும் மாசுபடுத்தும் டிரக்குகளின் நுழைவு உள்ளிட்ட கடுமையான தடைகளை சனிக்கிழமையன்று மத்திய அரசு நீக்கியது. இந்த நிலையில், தற்போது காற்று மாசு அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தில்லி-குருகிராம் விரைவுச் சாலையில் சிர்ஹால் சுங்கச் சாவடியில் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments