இந்தியா

42,200 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்த என்டிபிசி!

மின் உற்பத்தியில் என்டிபிசி சாதனை; நிதியாண்டில் 6% வளர்ச்சி!

DIN

புதுதில்லி: பொதுத் துறை மின் நிறுவனமான என்.டி.பி.சி. நிறுவனம், 2023-24ஆம் நிதியாண்டில் 42,200 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

2023-24ஆம் ஆண்டில், என்டிபிசி நிலக்கரி நிலையங்கள் 77 சதவிகித திறன் பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக என்டிபிசி தனது அறிக்கையில் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட், 2023-24ஆம் ஆண்டில் 42,200 கோடி யூனிட்களை உற்பத்தி செய்துள்ள நிலையில், இது 2022-23ஆம் ஆண்டை விட 6 சதவிகித வளர்ச்சியாகும். அதே வேளையில் நிறுவனமானது செப்டம்பர் 01, 2023 அன்று 1,42,800 கோடி யூனிட்களை ஒரே நாளில் உற்பத்தி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT