இந்தியா

42,200 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்த என்டிபிசி!

DIN

புதுதில்லி: பொதுத் துறை மின் நிறுவனமான என்.டி.பி.சி. நிறுவனம், 2023-24ஆம் நிதியாண்டில் 42,200 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்தது.

2023-24ஆம் ஆண்டில், என்டிபிசி நிலக்கரி நிலையங்கள் 77 சதவிகித திறன் பயன்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக என்டிபிசி தனது அறிக்கையில் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி லிமிடெட், 2023-24ஆம் ஆண்டில் 42,200 கோடி யூனிட்களை உற்பத்தி செய்துள்ள நிலையில், இது 2022-23ஆம் ஆண்டை விட 6 சதவிகித வளர்ச்சியாகும். அதே வேளையில் நிறுவனமானது செப்டம்பர் 01, 2023 அன்று 1,42,800 கோடி யூனிட்களை ஒரே நாளில் உற்பத்தி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT