விபுல் பஞ்சோலி பதவியேற்பு விழாவில்.. 
இந்தியா

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபுல் பஞ்சோலி பதவியேற்பு!

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபுல் எம். பஞ்சோலி பதவியேற்றார்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி விபுல் எம். பஞ்சோலி திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நீதிபதி விபுல் எம். பஞ்சோலிக்கு பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

1968ல் அகமதாபாத்தில் பிறந்த நீதிபதி பஞ்சோலி, குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்று, ஏழு ஆண்டுகள் உதவி அரசு வழக்குரைஞராகவும், கூடுதல் அரசு வழக்குரைஞராகவும் பணியாற்றினார்.

அதோடு, அகமதாபாத்தில் உள்ள தனது பழைய கல்லூரியான சர் எல் ஏ ஷா கல்லூரியில் 21 ஆண்டுகள் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

அக்டோபர், 2014 இல், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர நீதிபதியாக உறுதிப்படுத்தப்பட்டார்.

Justice Vipul M Pancholi was on Monday sworn in as the Chief Justice of Patna High Court.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் இருந்து நெல்லைக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வருகை

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 2 போ் கைது

சொத்துத் தகராறில் தாய் வெட்டிக் கொலை: மகன் உள்பட 3 போ் கைது

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

SCROLL FOR NEXT