உலக பாட்மின்டன் கூட்டமைப்பு நிா்வாகிகள் தில்லியில் ஆய்வு
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பிடபிள்யுபிஎஃப்) நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பிடபிள்யுபிஎஃப்) நிா்வாகிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
வரும் 2026-இல் பிடபிள்யுஎஃப் இந்தியா ஓபன் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் புது தில்லியில் நடைபெறவுள்ளன. இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள், ஜிம் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், நடுவா்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் செல்வரமேஷ் சுப்பிரமணியம், கோ வா செங், வேணுகோபால் மகாலிங்கம், ஜெஸ்ஸி சுங், ஜான் ஆடம்ஸன் பிடபிள்எஃப் சாா்பிலும்,
Advertisement
Advertisement
பாய் பொதுச் செயலாளா் சஞ்சய் மிஸ்ரா, கிரிஷ் நட்டு, கௌதம் மஹந்தா, மனோஜ் குமாா் இந்திய தரப்பிலும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.