ஜம்மு-காஷ்மீர்: ஹெராயினுடன் காவலர் கைது
ஜம்மு-காஷ்மீரில் ஹெராயினுடன் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் ஹெராயினுடன் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள கத்ரா சாலையில் வழக்கமான வாகனச் சோதனை சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது கத்ராவிலிருந்து திக்ரிக்குச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கரனின் அதிரடியை வீணடித்த மழை: நியூசி. - இங்கிலாந்து முதல் போட்டி கைவிடப்பட்டது!
சோதனையில் காரில் இருந்து 9.63 கிராம் ஹெராயின் அடங்கிய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக உதம்பூரில் வசிக்கும் காவலர் அர்ஜுன் சர்மா கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
A police constable was arrested after a packet containing 9.63 grams of heroin was seized from his car in Jammu and Kashmir's Udhampur district on Saturday, an official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.