குஜராத்தில் கட்டப்பட்டுள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழாவில் அமித் ஷா PTI
இந்தியா

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் நம்பர்-1 என்பதே குறிக்கோள்: அமித் ஷா

குஜராத்தில் கட்டப்பட்டுள்ள வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழாவில் அமித் ஷா குறிப்பிட்டுள்ளவை...

இணையதளச் செய்திப் பிரிவு

2047-இல் ஒவ்வொரு துறையிலும் இந்தியாதான் முதன்மை நாடாக இருக்கும் என்று அமித் ஷா குறிப்பிட்டு பேசியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டுளள ‘வீர சாவர்க்கர் விளையாட்டு வளாகம்’ திறப்பு விழா இன்று(செப். 14) நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய அமித் ஷா: “2036-இல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த மத்திய அரசு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமர் மோடி நமக்கு இலக்கு ஒன்றை வைத்துள்ளார். அது என்னவெனில், 2047-இல் உலகில் ஒவ்வொரு துறையிலும் நம்பர்-1 ஆக இந்தியாவை மாற்ற வேண்டுமென்பதே! அவற்றுள் விளையாட்டும் ஒன்று” என்றார்.

இதையும் படிக்க: இந்தி பிற மொழிகள் இடையே மோதல் இல்லை: அமித் ஷா

"Goal to make India number 1 in every field by 2047," Amit Shah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரான்மலை தா்ஹாவில் சந்தனக்கூடு விழா

காரைக்காலில் பிடிபட்ட இலங்கையைச் சோ்ந்தவருக்கு 6 மாதம் சிறை

மகளிா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: மினாக்‌ஷி, ஜாஸ்மின் சாம்பியன்!

ரிப்பன் மாளிகை அருகே ட்ரோன் பறக்கவிட்ட 3 பேரிடம் விசாரணை!

லக்‌ஷயா, சாத்விக்-சிராக் இணைக்கு வெள்ளி!

SCROLL FOR NEXT